சென்னை: இந்தியாவிலேயே கற்பித்தல் துறையில் நல்ல மனித வளம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சரியாக இல்லாததால் கணித பாடம் கடினமாக இருப்பதாக ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
The post இந்தியாவிலேயே கற்பித்தல் துறையில் நல்ல மனித வளம் உள்ள மாநிலம் தமிழ்நாடு: ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் appeared first on Dinakaran.
