×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகமண்டலம் நீதிமன்றம்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகமண்டலம் நீதிமன்றம் செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கோடநாடு வழக்கில் கடந்த 10 மாதங்களாக நடந்த விசாரணை தொடர்பாக சிபிசிஐடி விவரங்களை தாக்கல் செய்தது. உதகை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் இன்று ஆஜரானார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகமண்டலம் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Udagamandalam court ,Nilgiri ,Uthakamandalam court ,Kodanadu ,Codanadu ,Andalam Court ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...