×

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

The post பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : DPI ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…