சென்னை: விசாரணை கைதி தப்பிய விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் என 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் மெத்தனமாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் முதல் நிலை காவலர் வீர புத்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்பார் ஹரிஹரன் என்பவரை நேற்று முன்தினம் கொலை மிரட்டல் வழக்கில் தண்டையார்பேட்டை போலீஸ் கைது செய்துள்ளது.
The post விசாரணை கைதி தப்பிய விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் என 2 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

