டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் அமளியை ஒன்றிய அரசு தனக்கு சாதகமாக்க பயன்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற அவைகளில் மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேறபடுகிறது. மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மட்டும் பேசினர், எதிர்கட்சியினர் கலந்துகொள்ளவில்லை.
The post நாடாளுமன்றத்தில் மணிப்பூர் அமளியை தனக்கு சாதகமாக்கும் ஒன்றிய அரசு appeared first on Dinakaran.