×

சென்னை சென்ட்ரல் இருந்து மேற்குவங்கம் சாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் காலை 10.30க்கு புறப்படும்: ரயில்வே துறை தகவல்

சென்னை: சென்னை சென்ட்ரல் இருந்து மேற்குவங்கம் சாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் காலை 10.30க்கு புறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இணைப்பு ரயிலின் தாமதம் காரணமாக காலை 7 மணிக்கு செல்ல வேண்டிய ரயில் 10.30க்கு புறப்படுகிறது என ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை சென்ட்ரல் இருந்து மேற்குவங்கம் சாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் காலை 10.30க்கு புறப்படும்: ரயில்வே துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Koramanthal Express ,Chennai Central ,West Vangam Salimar ,Chennai ,West Bengam Salimar ,West Salimar ,Railway Department ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!