×

ஆந்திராவில் அதி கனமழை: தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது

சென்னை: ஆந்திராவில் அதி கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விஜயவாடா விரைந்தது. அரக்கோணத்தில் இருந்து 4 வாகனங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 50 பேர் விஜயவாடா விரைந்தனர்.

The post ஆந்திராவில் அதி கனமழை: தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது appeared first on Dinakaran.

Tags : Pradesh ,National Disaster Response Force ,CHENNAI ,NDRF ,Andhra Pradesh ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...