×

பிரபல ஓவியர் மாருதி இதய கோளாறு காரணமாக புனேவில் காலமானார்..!!

புனே: பிரபல ஓவியர் மாருதி (86) இதய கோளாறு காரணமாக புனேவில் காலமானார். புதுக்கோட்டையில் பிறந்த ரங்கநாதன், பத்திரிகைகளில் மாருதி என்ற பெயரில் ஓவியங்களை வரைந்து புகழ்பெற்றவர். உளியின் ஓசை, பெண் சிங்கம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் ஓவியர் மாருதி பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஓவியர் மாருதி பெற்றுள்ளார்.

 

The post பிரபல ஓவியர் மாருதி இதய கோளாறு காரணமாக புனேவில் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Maruti ,Pune ,Ranganathan ,Pudukkotta ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...