×

ஆந்திராவின் பல்நாட்டில் சந்திரசேகர் ராவ் கட்சியினர், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல்..!!

ஆந்திரா: ஆந்திராவின் பல்நாட்டில் சந்திரசேகர் ராவ் கட்சியினர், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது. கடும் மோதலை அடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திராவின் பல்நாட்டில் சந்திரசேகர் ராவ் கட்சியினர், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chandrasekar Rao ,Andhra Pradesh ,Y. S.S. ,Congress ,Chandrasekar Rao party ,Y. S.S. R.R. ,Palnana ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...