×

நாளை டிஜிபி வளாகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது!!

சென்னை: நாளை டிஜிபி வளாகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது. நாளைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஆசிரியர் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் அறிவித்துள்ளார். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு நாளை டிஜிபி வளாகத்தில் போராட்டம் நடத்த உள்ளனர்.

The post நாளை டிஜிபி வளாகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது!! appeared first on Dinakaran.

Tags : Teachers' Welfare Federation ,DGP ,Chennai ,Tamil Nadu Government Employees and Teachers Welfare Association ,Teacher's Welfare Federation ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...