×

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவையொட்டி நடைபெறும் பணியில் மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்..!!

சென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவையொட்டி நடைபெறும் பணியில் மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயமடைந்தார். அலங்கார விளக்குகள் அமைக்கும்பணியில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த சங்கர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

The post ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவையொட்டி நடைபெறும் பணியில் மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Jailor Music Launch Festival ,Chennai ,jailor ,Dinakaran ,
× RELATED ‘ஜெய்லர் 2’ உண்டா? தனது பிறந்தநாளில் பதிலளித்த ஜெய்லர் மகன்!