×

ஒகேனக்கல்: நீர் வரத்து 17000 கன அடியாக உயர்வு

தருமபுரி : காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் படிப்படியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒகேனக்கல், காவிரி ஆற்றில் நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

The post ஒகேனக்கல்: நீர் வரத்து 17000 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ogenakal ,Tharumapuri ,Tamil Nadu ,Karnataka ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...