
- சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை
- பிரம்மபுரீஸ்வரர் கோவில்
- பெரம்பலூர்
- அகிலாண்டேஸ்வரி சமேதா
- பிரம்மபுரீஸ்வரர் கோவில்
- பெரம்பலூர் நகராட்சி
- சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை விழா
- பிரம்மபுரீஸ்வரர் கோவில்
பெரம்பலூர், ஜூலை 27: பெரம்பலூர் நகராட்சியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ் வரர் கோயிலில் நாயன்மார்கள் மண்டபத்தில் அருள் பாலிக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பால், சந்தனம்,இள நீர், பழ வகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் உடன் சிறப்பு அபிஷேகம் முடித்து முன்பகல் 11:30 மணியளவில் மங்கள வாத் தியம் முழங்க மகாதீபாரா தனை காண்பித்து பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. பூஜைகளை முல்லை வேந்தன் மற்றும் பிர சாந்த் சிவாச்சாரியார் செ ய்து வைத்தனர். விழாவில் ராஜமாணிக்கம், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் பிராமண சங் க உறுப்பினர்கள், சிவனடி யார்கள், வார வழிபாட்டு குழுவினர், திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பா டுகளை பெரம்பலூர் பிரா மணர் சங்கம் செய்திருந் தனர்.
The post பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜைவிழா appeared first on Dinakaran.