×

பஞ்சநதிக்குளம் பகுதியில் உலக மாங்ரோ தினம் கடைபிடிப்பு

 

வேதாரண்யம், ஜூலை 27: உலக மாங்ரோ தினத்தையொட்டி முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது. வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் வனப்பகுதியில் உலக மாங்ரோ தினத்தினை முன்னிட்டு திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் அபிஷேக் டோமர் ஆகியோரின் ஆலோசனைபடி புதிதாக வெட்டப்பட்ட வாய்க்காலில் கோடியக்கரை வனச்சரகர் ஆயூப் கான் மற்றும் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள், 500 மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post பஞ்சநதிக்குளம் பகுதியில் உலக மாங்ரோ தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : World Mongro Day ,Panganathikulam ,Vedaranya ,Marakkam ,Vedaranthana ,Panchananadhikulam forestland ,Panchanadikulam ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...