தாம்பரம்: தாம்பரம் விமானப்படை தளத்தில் கேந்திரிய வித்யாலயா-1, 2 மற்றும் கல்பாக்கத்தில் கேந்திய வித்யாலயா-1 ஆகிய பள்ளிகளில் தேசிய கல்விக்கொள்ைக 2020 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாம்பரம் கேந்திரிய வித்யாலயா-1ல், தேசிய கல்விக்கொள்கை செயல்படுத்தப்பட்டு 3 ஆண்டு நிறைவுபெற்றது. இதனால், தேசிய கல்விக்கொள்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி, தாம்பரம் கேந்திரிய வித்யாலயா-1ல், பள்ளி முதல்வர் சிரியக்மேரி தலைமையில் நேற்று நடந்தது.
The post கல்விக்கொள்கை விழிப்புணர்வு appeared first on Dinakaran.