×

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டார்: செந்தில் பாலாஜி

சென்னை: புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 3வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகஸ்ட் 8ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற கவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.

The post புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டார்: செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Ajar ,Senthil Balaji ,Chennai ,Senthil Balaji Ajar ,Minister ,Worm Jail ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...