- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- உச்ச நீதிமன்றம்
- சென்னை
- நீதிபதிகள்
- பாபனா
- எம் எம் எம் செந்தில் பாலாஜி
- சுந்தரேஷ் அமர்வு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடங்கியது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடக்கம் appeared first on Dinakaran.