×

நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்: ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிக்கபப்ட்டுள்ளது. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு ஜூலை 28ல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்: ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Federation of Teachers' Movements ,CHENNAI ,Dinakaran ,
× RELATED இனி வரும் காலங்களில் வேகத்தடைகளுக்கு...