- மருதூர் அரசு பள்ளி
- ஜெயங்கொண்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
- மருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி
- Maradur
- இலையூர்-வாரியங்காவால்
- இன்டரக்காச்சி
- மருதூர் அரசு பள்ளி
ஜெயங்கொண்டம், ஜூலை 26: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மருதூர், இலையூர் – வாரியங்காவல், இடையக்குறிச்சி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அரசு பள்ளி கல்வித்துறை, அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 2022- 2023ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா, மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்
The post மருதூர் அரசு பள்ளியில் 212 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் appeared first on Dinakaran.