- தென் மண்டல ஜே.ஜி
- உயர் நீதிமன்றக் கிளை
- சிறப்பு விசாரணைக் குழு
- மதுரை
- தெற்கு ஜே.ஜி
- சிறப்பு விசாரணை குழு
- தின மலர்
மதுரை: இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. சிறப்புக் குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
The post இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை appeared first on Dinakaran.