×

இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை

மதுரை: இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. சிறப்புக் குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post இரட்டைக் கொலை வழக்கில் தென்மண்டல ஜ.ஜி. சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : South Zone JG ,High Court Branch ,Special Inquiry Committee ,Madurai ,Southern JG ,Special Investigation Committee ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான...