×

பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: டிஜிட்டல் உலகில் தயக்கமின்றி பிரிந்து அறிந்து படிக்க முடியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே என பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

The post பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் லாப நோக்கத்திற்காக அல்ல, திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Minister ,Anbil Mahesh ,CHENNAI ,Department of School Education ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...