×

தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரி நீர்

தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. காவிரியில் நீர்வரத்து 1,000 கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து 1,500 கன அடியாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழக எல்லையை வந்தடைந்தது காவிரி நீர் appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,kaviri water ,Tharumapuri ,Caviri ,Karnataka ,Bilikundulu ,Caviri Water ,TN border ,Dinakaran ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...