×

பொன்மாந்துறையில் தனியார் தோல் அலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம்

திண்டுக்கல்: பொன்மாந்துறையில் தனியார் தோல் அலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். மேற்குவங்கத்தை சேர்ந்த ஹசன், சுமன்ஹிம்ராம், விருதுநகரை சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் மயக்கமடைந்தனர். விஷவாயு தாக்கி மயக்கமடைந்த 3 தொழிலாளர்களும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post பொன்மாந்துறையில் தனியார் தோல் அலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Ponmanthurai ,private skin wave ,Hasan ,Sumanhimram ,West Bengal ,Virudhu Nagar ,Ponmanthurai private skin wave ,Dinakaran ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள்...