×

தென்காசி மாவட்டத்தில் வரும் 31ம் தேதி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்காசி: ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். அரசுபொதுத்தேர்வு ஏதும் இருப்பின் தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 19 சனிக்கிழமை பணி நாளாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியான அறிக்கையில்; “ஆடித்தபசு திருநாள் 31.07.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில நாளாக அறிவிக்கப்படுகிறது.

அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19.08.2023 சனிக்கிழமை என துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலே அன்று வேலை
நாளாக அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்காசி மாவட்டத்தில் வரும் 31ம் தேதி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : South Kasi district ,South Kasi ,Ruler Ravichandran ,Tengkasi district ,Aditthabasu ,Trinidad ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...