×

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை..!!

தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்ட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kudhalalam Maine ,South Kasi ,Kulkalam ,Killalam ,
× RELATED சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை அதிகரிப்பு.!!