×

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து..!!

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் ராஜேஷ் என்பவரின் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீப்பிடித்ததும் தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தீப்பெட்டி ஆலையில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar ,Rajesh ,Sengamalanachyarpuram ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு