×

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது.: ஜெ.எம்.பஷீர் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது என்று ஜெ.எம்.பஷீர் கூறியுள்ளார். சசிகலா பற்றி ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை. மேலும் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்துக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். …

The post எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது.: ஜெ.எம்.பஷீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Chief Minister ,JM Basheer ,Chennai ,ADMK ,JM Bashir ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...