×

மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை சுரண்டவே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்: திருமாவளவன்

மணிப்பூர்: மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை சுரண்டவே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மதுரை அண்ணா நகரில் நடந்தபோராட்டத்தில் விசிக தலைவர் பேசியுள்ளார். மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவிவிலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை சுரண்டவே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Thirumavalavan ,VICC ,Tirumavavan ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...