ஆந்திரா: ஆந்திரா, தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி அதிகாரிகளை மிரட்டி ரூ.1.02 கோடி பறித்தவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த நுத்தேதி ஜெயகிருஷ்ணா அரசு அதிகாரிகளை போன் செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.
The post ஆந்திரா, தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் மிரட்டி ரூ.1 கோடி பறித்தவர் கைது..!! appeared first on Dinakaran.