×

தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் திட்டத்தை தொடங்கியுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி: தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் திட்டத்தை தொடங்கியுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கடுமையான நிதி நெருக்கடியிலும் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையை அரசு தொடர்கிறதாகவும் அவர் தெரிவித்தார். கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனவும் கூறினார்.

The post தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் திட்டத்தை தொடங்கியுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tarumapuri ,Tamil Nadu ,Chief Minister ,MC. G.K. Stalin ,Tharumapuri ,G.K. Stalin ,B.C. ,
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...