×

பழனியில் IOB ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் IOB ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சூர்யாவை 2 மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தது. ஏடிஎம் இயந்திரத்தை முழுவதும் உடைத்து பணத்தை எடுக்க முடியாததால் சுமார் ரூ.6 லட்சம் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பழனியில் IOB ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : IOB ,Palani ,Dindigul ,Palani, Dindigul district ,IOB ATM ,Dinakaran ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...