×

அவிநாசியில் சசிகலாவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற அதிமுகவினர் கைது

திருப்பூர்: அவிநாசியில் சசிகலாவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடிகளை கட்டியிருந்தனர். அதிமுக கொடியை பயன்படுத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியினர், சசிகலாவுக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சித்தனர்.

The post அவிநாசியில் சசிகலாவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற அதிமுகவினர் கைது appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Avinasi ,Tiruppur ,
× RELATED பேருந்துகள் நிற்காமல் செல்வதை...