×

ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பாலின் தரம் சிறப்பாக உள்ளதால் சென்னையில் மட்டும் 50 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Chennai ,Mano Thankaraj ,Au ,Minister Mano Thangaraj ,Dinakaran ,
× RELATED வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31...