×

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கோவை, திருப்பூர், மதுரை, மயிலாடுதுறை, நெல்லை மாவட்டங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 24 இடங்களில் என்.ஐ.ர அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,GI ,GI Ra ,Thirubuvanam Ramalingam ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...