×

குமரி சிற்றார் சிலோன் காலனி பகுதியில் மிருகங்களை வேட்டையாடும் புலியை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை: வனஅதிகாரி தகவல்

குமரி: குமரி சிற்றார் சிலோன் காலனி பகுதியில் மிருகங்களை வேட்டையாடும் புலியை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வனஅதிகாரி இளையராஜா தெரிவித்துள்ளார். புலியை பிடிக்க 3 பேர் கொண்ட மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டுள்ளது. புலியை பிடிக்க மதுரையில் இருந்து அதிவிரைவு படையினரும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

The post குமரி சிற்றார் சிலோன் காலனி பகுதியில் மிருகங்களை வேட்டையாடும் புலியை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை: வனஅதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Ceylon ,Kumari Chirar ,Kumari ,Kumari Chrar ,Kumari Chatar ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...