×

பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..!!

சென்னை: பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எஸ்.ஜி.சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தர சிதம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நோக்கிலும், கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். சிதம்பரம் கோயில் தீட்சிதர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட புகாரில் எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.

The post பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,BJP ,SG Surya ,Chennai ,SG ,Surya ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...