×

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து ஜூலை 26ல் தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து ஜூலை 26ல் தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்தவர்களை தண்டிக்கக் கோரி போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து ஜூலை 26ல் தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Manipur ,K. S.S. ,Anekiri ,Chennai ,S.S. ,Annakiri ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...