×

கோவை அருகே நாயை கட்டையால் அடித்துக் கொன்றவர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ரங்கநாதபுரத்தில் நாயை கட்டையால் அடித்துக் கொன்ற விபீஷணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சகோதரியின் மகனை கடித்ததால் நாயை கட்டிவைத்து விபீஷணன் அடித்து கொலை செய்துள்ளார். நாயைக் கொன்ற விபீஷனனை கைது செய்த சூலூர் போலீசார் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

The post கோவை அருகே நாயை கட்டையால் அடித்துக் கொன்றவர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Gov ,Govai ,Vibishanan ,Ranganathapura ,Soulur, Govai district ,Dinakaran ,
× RELATED முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு...