×

திருச்சி விமான நிலைய பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் உணவுக்கூடம் தற்காலிகமாக மூடல்..!!

திருச்சி: திருச்சி விமான நிலைய பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் உணவுக்கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது. உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post திருச்சி விமான நிலைய பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் உணவுக்கூடம் தற்காலிகமாக மூடல்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Airport ,Trichy ,Trichy Airport Area ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!