×

நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்து..!

டெல்லி: நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் முன்னிலையில் இரு நாடுகளிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நாகையில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு இயக்கப்பட உள்ளது.

The post நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்து..! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sri Lanka ,Delhi ,PM Modi ,President ,Ranil ,Sri ,Lanka ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...