×

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்..!!

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேராசிரியர் தாக்கியதாக கூறி அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தகாத வார்த்தையில் பேசியதால் பேராசிரியர் அடித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore Devanampattinam Govt Periyar Arts College ,Cuddalore ,Devanambattinam Government Periyar Arts College ,Govt Periyar ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது