- கடலூர் தேவனம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி
- கடலூர்
- தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி
- அரசினர் பெரியார்
கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேராசிரியர் தாக்கியதாக கூறி அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தகாத வார்த்தையில் பேசியதால் பேராசிரியர் அடித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
The post கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.