×

தடையை மீறி நாட்டில் இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம்

டெல்லி: தடையை மீறி நாட்டில் இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தடையை மீறி இ-சிகரெட் விற்பனை செய்தால் www.violation.reporting.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் அனுப்பியுள்ளார்.

 

The post தடையை மீறி நாட்டில் இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Manzuk Mandavia ,Delhi ,Union ,Health Minister ,Mansuk Mandavia ,Minister Manzuk Mandavia ,
× RELATED திகார் சிறையில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் மனைவி சுனிதா சந்திப்பு