×

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!!

டெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் தொடர்பாக இருவரும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரணில் விக்ரமசிங்க சந்தித்துப் பேசினார்.

The post இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : President ,Ranil Wickremesinghe ,India ,Modi ,Delhi ,Tamil Nadu ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...