×

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் மணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் மணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மணிப்பூர் தலைமை செயலர், டிஜிபி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.

The post பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் மணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : National Human Rights Commission ,Government of Manipur ,Delhi ,Manipur ,
× RELATED “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது...