டெல்லி: மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை மத்திய அரசு குலைப்பதாக சாக்ஷி மலிக் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிக்கு நேரடியாக வீரர்களை மத்திய அரசு அனுப்பியது குறித்து சாக்க்ஷி மலிக் ட்வீட் செய்துள்ளார். ஒன்றிய அரசின் நடவடிக்கையை தாம் ஆதரிக்கவில்லை என சாக்ஷி மலிக் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
The post மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை ஒன்றிய அரசு குலைப்பதாக சாக்ஷி மலிக் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.