×

நாட்டில் உள்ள தாய்மார்களும், மகள்களும் அழுவதாக மணிப்பூர் கொடூரம் நடந்துள்ளது: மேற்குவங்க முதல்வர் மம்தா வேதனை

மேற்குவங்கம்: மணிப்பூரில் இருந்து வைரலான வீடியோ மிகவும் அவமானகரமானது. இது அருவருப்பானது. பெண்கள், தலித், எஸ்சி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் மீதான கொடுமைகளுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. நாட்டில் உள்ள தாய்மார்களும், மகள்களும் அழுவதாக மணிப்பூர் கொடூரம் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா வேதனை தெரிவித்துள்ளார்.

 

The post நாட்டில் உள்ள தாய்மார்களும், மகள்களும் அழுவதாக மணிப்பூர் கொடூரம் நடந்துள்ளது: மேற்குவங்க முதல்வர் மம்தா வேதனை appeared first on Dinakaran.

Tags : Manipur ,West Bengal ,Chief Minister ,Mamata Angam ,West ,Bengal ,Dalits ,SCs ,OBCs ,
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!