- மணிப்பூர்
- மேற்கு வங்கம்
- முதல் அமைச்சர்
- மமத அங்கம்
- மேற்கு
- வங்கம்
- தலித்துகள்
- எஸ்.சீ.க்கள்
- ஓ.பி.சி.க்களுக்காக
மேற்குவங்கம்: மணிப்பூரில் இருந்து வைரலான வீடியோ மிகவும் அவமானகரமானது. இது அருவருப்பானது. பெண்கள், தலித், எஸ்சி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் மீதான கொடுமைகளுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. நாட்டில் உள்ள தாய்மார்களும், மகள்களும் அழுவதாக மணிப்பூர் கொடூரம் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா வேதனை தெரிவித்துள்ளார்.
The post நாட்டில் உள்ள தாய்மார்களும், மகள்களும் அழுவதாக மணிப்பூர் கொடூரம் நடந்துள்ளது: மேற்குவங்க முதல்வர் மம்தா வேதனை appeared first on Dinakaran.