×

சென்னை கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ஒப்பந்தம்

சென்னை: சென்னை கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மற்றும் ஒடிசா மாநில நீர்க் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

The post சென்னை கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Kodambakkam ,Adaram Zones ,Chennai ,Gotambakkam ,Aid ,
× RELATED கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!