×

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிப்பு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ். .எஸ்.ஆர்.ராமச்சந்திரனை வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

The post சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,K. K.K. S.S. S. R.R. Ramachandran ,Chennai ,K. K.K. S.S. S. R.R. Srivillyputtur ,Ramachandrana ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...