×

ஒன்றிய அரசு விதிகள் தான் கொண்டு வந்ததே தவிர சட்டம் எதுவும் இயற்றவில்லை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு விதிகள் தான் கொண்டு வந்ததே தவிர சட்டம் எதுவும் இயற்றவில்லை என ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்

The post ஒன்றிய அரசு விதிகள் தான் கொண்டு வந்ததே தவிர சட்டம் எதுவும் இயற்றவில்லை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Minister of Law ,Ragubati ,Chennai ,Tamil Nadu government ,Minister of ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...