×

சென்னை சென்ட்ரலில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரயிலின் தாமதம் காரணமாக காலை 10.30 மணிக்கு செல்லவேண்டிய ரயில் 2 மணிக்கு புறப்படுகிறது.

The post சென்னை சென்ட்ரலில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Central ,Chennai ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!